Month: April 2022

சென்னை: செங்கல்பட்டு தரக்குறைவாக பேசிய மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்!!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் பத்தேசந்த். இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இரண்டு பேர் சென்னையில்…

கடலூர் மாவட்டம்: கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை!!

விருத்தாசலம் அருகே, கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார்…

மயிலாடுதுறை மாவட்டம்: அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல்!!

திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி…

கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திருநங்கைகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

கடலூா் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த திருநங்கைகள் சிலா் திடீரென ஆட்சியா் அலுவலகம்…

திருக்களாச்சேரி:இஃப்தார் நிகழ்ச்சியில் எம்எல்ஏ மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மத குருமார்கள் பங்கேற்பு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 25;திருக்களாச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருமார்கள் பங்கேற்றனர். செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்…

சிதம்பரத்தில் புதிய பஸ் நிலைய கட்ட 30 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

சிதம்பரம் நகராட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன்…

மயிலாடுதுறை: பொறையார் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 25;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் காமராஜர் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை…

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்கள் திருடிய கும்பல்!!

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய 50 பேர் கொண்ட கும்பல், காவலாளிகளை கண்டதும் 28 வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடியது. சிதம்பரம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: சாராயம் விற்ற 4 பேர் கைது!!

மயிலாடுதுறை அருகே, உள்ள முளப்பாக்கம் அய்யனார் கோவில் திடலில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிய மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட வடக்குத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.…