Month: April 2022

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து பெண் தற்கொலை!!

விருத்தாசலம் அடுத்த, கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஏ.வல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 35). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.…

மயிலாடுதுறை மாவட்டம்: பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது!!

மயிலாடுதுறை-திருவாரூர் சாலை பட்டமங்கல புதுத்தெருவைச் சேர்ந்தவர் அறிவாளி. இவரது மனைவி திலகவதி (வயது 56). இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மாலை பட்டமங்கல புதுத்தெருவில்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்ரல்- 29;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு (ம) மருந்து துறை மற்றும் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்…

‘ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை அகற்றிவிட்டு 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

சிதம்பரம்:ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 8வது நாளாக காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்தது அதனைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு…

காட்டுமன்னார்கோயில்: ஆதார் சேவை மையம் தற்காலிகமாக மூடல் பொதுமக்கள் அவதி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவந்த ஆதார் சேவை மையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளதால் ஆதார் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை…

காரைக்காலில் 16.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஈமகிரியை மண்டபத்தை சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் திறந்து வைத்தார்

காரைக்கால், ஏப்ரல்; 29;காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஈமக்கிரியை மண்டபம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு…

சென்னை: மே தினத்தை முன்னிட்டு சென்னையில் மே 1-ந்தேதி மதுபான கடைகள் மூடல் – கலெக்டர் அறிவிப்பு!!

சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்…

கடலூர் மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவில் கொட்டகைக்கு தீ வைப்பு!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் கீற்று கொட்டகையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை கோவில் கீற்று கொட்டகை…

திருவாரூர் மாவட்டம்: தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும்!!

திருவாரூர், கடைகள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.…