Month: May 2022

கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!

விருத்தாசலம் அருகே, விசலூர் ஊராட்சியில் 66 ஏக்கர் பரப்பளவில் ஈசா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுமார் 10 ஏக்கர் அளவுக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர்…

சென்னை: கோவில் தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் சாவு!!

சென்னையை அடுத்த, புழல் காவாங்கரை திருமலை நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சந்திரா(வயது 45). இவர், கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற்ற புழல் காவாங்கரை…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.114½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி!!

மயிலாடுதுறை அருகே ரூ.114½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை அருகே, மூங்கில்தோட்டம் பால் பண்ணை பகுதியில்…

கடலூர் மாவட்டம்: தில்லை காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு!!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்களை அவ்வப்போது திறந்து பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த…

சென்னை: கல்லூரி அருகே பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் – 6 மாணவர்களிடம் விசாரணை!!

சென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இரு கோஷ்டிகளாக செயல்படுவதாக தெரிகிறது. திருத்தணி பகுதியில் இருந்து ரெயில் மூலம் வரும் மாணவர்கள் ஒரு கோஷ்டியாகவும், பூந்தமல்லி பகுதியில் இருந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் 7 மீனவ குடும்பத்தினர் தர்ணா!!

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் குடியிருப்பை சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்ட 7 மீனவ குடும்பத்தினரை கடந்த 1½ ஆண்டுகளாக பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஊரை விட்டு…

கடலூர் மாவட்டம்: “தமிழகம் செழிக்கட்டும்” திட்டம் மூலமாக 2000 விதை பந்துகள் விதைத்த சீராளன் அறக்கட்டளையினர்!!

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட மருதூர், ஜெயங்கொண்டம் நத்தமேடு, குமுடிமூலை கொத்தவாச்சாரி, கல்லையன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தரிசு நிலம், மற்றும் சாலைகளின் ஓரமாக சீராளன் நினைவு கல்வி அதிகார…

சென்னை: விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் தங்கம் பறிமுதல்!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை!!

கடலூர் மாவட்டத்தில் குடுகுடுப்பையுடன் குறிசொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை!!

மணல்மேட்டை அடுத்த, ஆதமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன். ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனலோசினி (வயது 31) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மீனலோசினிக்கு…