Month: May 2022

மயிலாடுதுறை மாவட்டம்: பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டன

கொள்ளிடம் அருகே, ஆர்ப்பாக்கம் கிராமம், மந்தக்கரை பகுதியில் உள்ள மரங்களில் 2 குரங்குகள் வசித்து வந்தன. இந்த குரங்குகள் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு-மாடுகளை கடித்தும்…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கண்டக்டரை தாக்கி ஆட்டோவில் கடத்திய பெண்!!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கதிர்வேல் என்பவர் பஸ்சை ஓட்டினார். மணிகண்ணன்…

சென்னை: மாநகராட்சி சிறப்பு பள்ளியில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம்!!

சென்னை, இந்தியாவிலேயே முதல் முறையாக தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை வழங்கும் வகையிலும், அதனை உறுதிப் படுத்தும் நோக்கிலும் அது போன்ற குழந்தைகளுக்கு மருத்துவ…

கடலூர் மாவட்டம்: பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம்!!

திட்டக்குடி அருகே, ஈ.கீரனூர் கிராமத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு 60 சதவீத நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்!!

மயிலாடுதுறை, வள்ளாலகரம் ஊராட்சியில் 30-க்கும் அதிகமான குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பை தொடங்கி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு வெங்கடேஸ்வரா நகர்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் மாணவ – மாணவிகள் சேருவதற்கு அகில…

மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் – திமுக வெளியீடு

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் மூன்று…

கடலூர் : SMEET அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு GROUP 4 தேர்வுக்கான புத்தக உதவி

கடலூர் மாவட்டம் சேத்தியத்தோப்பு சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏழைஎளிய ஐயா மாணவர்களுக்கு Group 4 தேர்வுக்கான புத்தகம் இன்று சீராளன் நினைவு கல்வி அதிகார…

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி காவல் துறையிடம் காங்கிரசார் புகார்

இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி காவல் துறையிடம் காங்கிரசார் புகார் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு…

மயிலாடுதுறை : தரங்கம்பாடியில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்

தரங்கம்பாடி, மே- 15;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது.…