Month: May 2022

மயிலாடுதுறை:கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கொள்ளிடம், மே- 14;மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு கிராம ஊராட்சிகளில் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ரூ.89.83 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும்…

காட்டுமன்னார்கோவில்:வாகனம் மோதி வாலிபர் பலி. போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதி மூலம் மகன் பிரபு(வயது 33). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குச்சூர் கிராமத்தில்…

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்…

சேத்தியாத்தோப்பு:மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்கள் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

சேத்தியாத்தோப்புகீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட சக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தேவராஜ். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2…

மயிலாடுதுறை:ஆவணங்களை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம்.

மயிலாடுதுறை:ஆவணங்களை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். கொள்ளிடம்மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த புளியந்துறை, காட்டூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட…

திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் – 3 பேர் கைது..!

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று உள்ளது.அந்த திருமண மண்டபத்தில் நேற்று…

குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தண்ணீர் குடில் திறப்பு விழா நடைபெற்றது.

நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் ஆலோசனையின் பேரில் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தண்ணீர் குடில் திறப்பு விழா நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு…

குறிஞ்சிப்பாடி:பாச்சார பாளையத்தில் பொது விநியோக திட்ட குறை தீர்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி தாலுக்கா பாச்சாரப்பாளையம் கிராமத்தில் இன்று பொது வினியோக திட்ட குறைதீர்ப்பு முகாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி பாலசுப்ரமணியன் உத்தரவின்படி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும்…

மயிலாடுதுறை: கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அண்ணா திட்ட ஒருங்கிணைப்பு முகாம்

மயிலாடுதுறை: கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அண்ணா திட்ட ஒருங்கிணைப்பு முகாம் திருக்கடையூரில், கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும்…

“தக்காளி வைரஸ் நோய் அச்சம் வேண்டாம்” மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் தாராபுரம் சாலை…