Month: May 2022

சிதம்பரம் உழவர் சந்தை பகுதியில் ரூபாய் 5.78கோடியில் நவீன காய்கறி சந்தை -அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

சிதம்பரம் உழவர் சந்தை பகுதியில் ரூபாய் 5.78கோடியில் நவீன காய்கறி சந்தை அமைக்கப்பட உள்ளதாக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சிதம்பரம்…

கடலூர் மாவட்டம்: மக்களுக்கு தவறான சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை!!

விருத்தாசலத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விருத்தாசலம்…

மயிலாடுதுறை மாவட்டம்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல தீர்மானம்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன்,…

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் வெட்டிக் கொலை – டிரைவர் கைது!!

சென்னை, நெற்குன்றம் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு என்கிற ராமச்சந்திரன் (வயது 34). தனியார் கழிவுநீர் ஊர்தி டிரைவர். இவருக்கும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்து…

சென்னை: கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் – காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமல்!!

சென்னை, அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமலுக்கு வரும்…

மயிலாடுதுறை மாவட்டம்: நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரி ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் நேற்று தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரம்கொண்டான் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக…

கடலூர் மாவட்டம்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.85 லட்சம் மோசடி!!

கடலூர் அருகே, உள்ள வரக்கால்பட்டை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 51). இவரது மனைவி புஷ்பா (47). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு…

சென்னை: லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது!!

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் அருகே மீன் மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல்…

மயிலாடுதுறை மாவட்டம்: நேர்முக தேர்வுகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் அவசியம் – கலெக்டர்!!

மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி வேலாயுதம் அரங்கத்தில் தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நேற்று நடந்தது.…

கடலூர் மாவட்டம்: தேர்தல் முன்விரோதத்தில் நூலகர் அடித்துக் கொலை!!

பெண்ணாடம் அருகே, உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர், தற்போது அதே கிராமத்தில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து…