Month: May 2022

கடலூர் மாவட்டம்: ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி!!

வடலூர் நகராட்சியில் ஆபத்தாரணபுரம், ஜோதி நகர், என்.எல்.சி, ஆபீசர்ஸ் நகர் ஆகிய இடங்களில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும்…

மயிலாடுதுறை மாவட்டம்: பயணிகள் பாதுகாப்பு குறித்து சைகை மூலம் விழிப்புணர்வு நாடகம்!!

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில்,ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் சார்பில் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்து சைகை மூலம் விழிப்புணர்வு நாடகம் நடத்தி காட்டப்பட்டது. திருச்சி கோட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொது வினியோக திட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் ஒவ்வொரு மாதமும்…

கடலூர் மாவட்டம்: மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம்!!

விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இளம்செஞ்சிலுவை சங்கம் சார்பில் நலமான யாக்கை – வளமான வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

கடலூர் மாவட்டம்: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!!

புவனகிரி அருகே, அழிச்சிக்குடி கிராமத்தில் உள்ள வடக்குத்தெரு மக்கள் சுடுகாடு செல்வதற்கு பாதை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி…

மயிலாடுதுறை மாவட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி பகுதியில் கடந்த 7, 8-ந் தேதிகளில் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: மோட்டார் சைக்கிள்கள் மோதல்-4 பேர் காயம்!!

திருக்கடையூர் அருகே, நல்லத்துக்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் இந்திரன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கபிலன் (25). இவர்கள் நேற்று…

கடலூர் மாவட்டம்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்…

குறிஞ்சிப்பாடியில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் வீதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான பன்றிகளின் அட்டகாசத்தை அடக்க பேரூராட்சி அதிகாரிகள் நிறைவேற்றம். குறிஞ்சிப்பாடியில் நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகமாகிக் கொண்டே வந்து…

கடலூர் மாவட்டம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி பொருட்களை திருடிய 4 பேர் கைது!!

கடலூர் அருகே, பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. செயல்படாத இந்த ஆலையில் பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிர கம்பிகள் குவித்து…