மயிலாடுதுறை மாவட்டம்: கணவரை அடித்துக்கொன்று உடலை தீவைத்து எரித்த மனைவி கைது!!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45). மீனவரான இவரது மனைவி வசந்தா(40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும்…