Month: May 2022

மயிலாடுதுறை மாவட்டம்: கணவரை அடித்துக்கொன்று உடலை தீவைத்து எரித்த மனைவி கைது!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45). மீனவரான இவரது மனைவி வசந்தா(40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும்…

சென்னை: மயிலாப்பூர் தம்பதி கொலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!

சென்னை, கடந்த 7-ந்தேதி சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நேபாளத்தைச் சேர்ந்த…

சென்னை: கைத்தறி துணிகள் கடையில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி அணைத்தனர்!!

சென்னை தாம்பரம், அடுத்த கவுரிவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான கைத்தறி துணிகள் கடை உள்ளது. இங்கு பஞ்சாப்பில் இருந்து கைத்தறி துணிகள், கைவினை பொருட்கள், பஞ்சுமெத்தை, படுக்கைகள் உள்பட…

மயிலாடுதுறை மாவட்டம்: குளத்தில் குளித்து விளையாடியபோது சேற்றில் சிக்கி இரு பெண் குழந்தைகள் மரணம்!!

குத்தாலம் அருகே, குளத்தில் குளித்து விளையாடியபோது சேற்றில் சிக்கி அக்காள் – தங்கை பரிதாபமாக இறந்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கந்தமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை…

கடலூர் மாவட்டம்: தொழிலாளி வீட்டில் நகை திருட்டு!!

பண்ருட்டி அடுத்த முத்து நாராயணன்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் அங்குசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல காதணி விழாவிற்கு சென்றிருந்தார்.…

மயிலாடுதுறை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

சென்னை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட காணொளி ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான அரிசி வழங்குவதை உறுதி…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால்…

குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுவதை தவிர்க்க ரோபோவை கண்டுபிடித்த வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவை காண்பித்து மாணவர்களுக்கு…

மயிலாடுதுறை:மாநில சிறுபான்மையினர் ஆணையம் கல்லூரி மாணவ-மாணவியருக்கான பேச்சுப்போட்டி

மயிலாடுதுறை, மே- 12;மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலாயுதம் அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் அனைத்து கல்லூரி…

நாகை மாவட்டம்: பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!!

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாகவும் இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் புகார் வந்தது.…