Month: May 2022

மயிலாடுதுறை மாவட்டம்: விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் சிவன் கோவில் வடக்கு வீதியை சோந்தவர் அர்ஜுனன்(வயது 60). ஆட்டோ டிரைவர். இவருக்கு ஜெயசீலன், ஜெயவசந்தன் என்று 2…

மயிலாடுதுறை மாவட்டம்: இறந்த சிசுவின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரனீபா(26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை மயிலாடுதுறை…

கடலூர் மாவட்டம்: திருவேட்களம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்!!

சிதம்பரம் வட்டம், அண்ணாமலைநகர் திருவேட்களத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 120 ஆண்டுகளாக நடந்து வந்த திருவிழா கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு…

கடலூர் மாவட்டம்: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!!

குறிஞ்சிப்பாடி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார்.…

சென்னை: சமூக வலைதளங்களின் மூலம் பேசும் முன்பின் தெரியாதவர்களை நம்பி பணம் அனுப்ப கூடாது!!

சென்னை, ஆண்களோ, பெண்களோ, நிறுவனம் சார்பில் வெளிநாட்டவர் போல சமூக வலைதளங்களிலும், இ-மெயிலிலும் தொடர்புகொண்டு பேசுவோரிடம் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். வர்த்தகமோ, திருமணமோ தகுந்த நபர்களின் மூலம்…

சென்னை: தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!

பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பஸ்சில் நேற்று மாலை 35 மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, பஸ் தாம்பரம் – மதுரவாயல்…

கடலூர் மாவட்டம்: ஸ்ரீமுஷ்ணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பணம் திருட்டு!!

ரீமுஷ்ணம் தாலுகா அலுவலக வாயிலில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய கதவு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஆலயத்தின் உள்ளே இருந்த உண்டியல்…

மயிலாடுதுறை மாவட்டம்: 1 மணி நேரம் கொள்ளிடத்தில் நின்ற ரெயில்!!

மயிலாடுதுறை, ரயில் நிலையத்திலிருந்து தினமும் மாலை 5.50 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு கொள்ளிடம் ரயில் நிலையத்தை மாலை 6.40 மணியளவில் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: பூம்புகாரில் கடல் சீற்றம்!!

திருவெண்காடு, அசானி புயலின் காரணமாக சீர்காழி தாலுகா பகுதிக்கு உட்பட்ட பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, கீழ மூவர்கரை, தொடுவாய் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக…