மயிலாடுதுறை மாவட்டம்: விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை!!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் சிவன் கோவில் வடக்கு வீதியை சோந்தவர் அர்ஜுனன்(வயது 60). ஆட்டோ டிரைவர். இவருக்கு ஜெயசீலன், ஜெயவசந்தன் என்று 2…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் சிவன் கோவில் வடக்கு வீதியை சோந்தவர் அர்ஜுனன்(வயது 60). ஆட்டோ டிரைவர். இவருக்கு ஜெயசீலன், ஜெயவசந்தன் என்று 2…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரனீபா(26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை மயிலாடுதுறை…
சிதம்பரம் வட்டம், அண்ணாமலைநகர் திருவேட்களத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 120 ஆண்டுகளாக நடந்து வந்த திருவிழா கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு…
குறிஞ்சிப்பாடி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை…
மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார்.…
சென்னை, ஆண்களோ, பெண்களோ, நிறுவனம் சார்பில் வெளிநாட்டவர் போல சமூக வலைதளங்களிலும், இ-மெயிலிலும் தொடர்புகொண்டு பேசுவோரிடம் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். வர்த்தகமோ, திருமணமோ தகுந்த நபர்களின் மூலம்…
பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பஸ்சில் நேற்று மாலை 35 மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, பஸ் தாம்பரம் – மதுரவாயல்…
ரீமுஷ்ணம் தாலுகா அலுவலக வாயிலில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய கதவு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஆலயத்தின் உள்ளே இருந்த உண்டியல்…
மயிலாடுதுறை, ரயில் நிலையத்திலிருந்து தினமும் மாலை 5.50 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு கொள்ளிடம் ரயில் நிலையத்தை மாலை 6.40 மணியளவில் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு…
திருவெண்காடு, அசானி புயலின் காரணமாக சீர்காழி தாலுகா பகுதிக்கு உட்பட்ட பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, கீழ மூவர்கரை, தொடுவாய் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக…