Month: May 2022

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு பள்ளி ஆண்டு விழா!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக…

கடலூர் மாவட்டம்: கடலூர் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

கடலூர் முதுநகர், மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

சென்னை: பஸ் கூரையின் மீது ஏறி பயணம் செய்த மாணவர்களை தட்டிக்கேட்டதால் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்!!

ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து ஆவடி நோக்கி நேற்று காலை தடம் எண் 61-கே என்ற அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பொதுமக்களும்…

சென்னை: சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கேரள வாலிபரிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா பறிமுதல்!!

சென்னை, எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் முதன்மை கோட்ட பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் அறிவுறுத்தலின் படி, இன்ஸ்பெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படை…

கடலூர் மாவட்டம்: 50 கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!

கடலூர் அருகே, பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. 2,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலைக்கான கட்டுமான பணி கடந்த 15 ஆண்டுகளுக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: தபால் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மயிலாடுதுறையில் தேசிய அஞ்சல், ஆர்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., ஊழியர்கள் சங்க 24-வது மாநில மாநாடு 2 நாட்கள் நடந்தது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில…

இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – அமைச்சர் கேகர் பாபு

சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயிலில், திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில்…

இந்தியாவில் 19.4 சதவீதம் பேருக்கு கழிவறை வசதி இல்லை

இந்தியாவில் 19.4 சவீதம் பேர் கழிவறை வசதியின்றி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய குடும்பநலத் துறை (NFHS) மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-2016இல்…

கடலூர் மாவட்டம்: பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மாப்பிள்ளை!!

நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணும், வாலிபரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் அந்த…

திருவாரூர் மாவட்டம்: 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!!

திருவாரூரில் விதிமுறைகளை மீறி 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில்…