Month: May 2022

நாகை மாவட்டம்: எள் செடிகள் மீண்டும் பூத்து குலுங்குகின்றன!!

வேதாரண்யத்தில் கோடை மழையில் பாதிக்கப்பட்ட எள் செடிகள் மீண்டும் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம், கரியாப்பட்டினம், தென்னம்புலம் ஆதனூர்…

கடலூர் மாவட்டம்: மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு – புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவன…

மயிலாடுதுறை மாவட்டம்: பேரிடர் மேலாண்மை பயிற்சி!!

மணல்மேடு, அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி கல்லூரியில் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை மாவட்டத்தில்11,649 மாணவ – மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதினர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,649 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)…

சென்னை: போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர், போலீசார் அபராதம் விதித்ததால் தீக்குளிக்க முயற்சி!!

சென்னை, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜகோபால் தலைமையில் போக்குவரத்து போலீசார் வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பேசின்பிரிட்ஜ் சந்திப்பில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலத்தில் சூறைக்காற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்தன!!

கடலூர், மேற்கு மத்திய மற்றும் தென் மேற்கு வங்க கடலில் உருவான அசானி புயல் வலுவடைந்து நேற்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் சுமார் 340…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்!!

பண்ருட்டி அருகே, உள்ள சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன்(வயது 52). அரசு பஸ் கண்டக்டரான இவர் பண்ருட்டி-குள்ளஞ்சாவடி பஸ்சில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பண்ருட்டியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் விரிசல்!!

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்து உள்ளனா். எனவே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மயிலாடுதுறை மாவட்டம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தகவல்!!

மயிலாடுதுறை, மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்…

கடலூர் மாவட்டம்: காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்!!

கடலூர், கலெக்டர் ஆய்வு; நீர்வளத்துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதில் புவனகிரி அருகே பெரியப்பட்டு வாய்க்கால் 3…