Month: May 2022

கடலூர் மாவட்டம்: கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்கள்!!

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் பணியிடங்கள் (ஆண்-12, பெண்-7) நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின்…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா நேரில்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் அருகே மின்கம்பத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது!!

கொள்ளிடம் அருகே, மின்கம்பத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது. அதில் இருந்து வெளியேறிய டீசலை பொதுமக்கள் பாட்டில்களில் பிடித்து சென்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பாலூரான்படுகை…

கடலூர் மாவட்டம்: காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!!

சிதம்பரம் அருகே, உள்ள வேலப்பாடி கண்ணங்குடி பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் நவின்(வயது 22). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர் நேற்று காலை வேலப்பாடி…

சென்னை: மனைவிக்கு ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ அனுப்பி விட்டு ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை, காசிமேடு பழைய அமராஞ்சிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மதன் (வயது 27). தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்தார். இவர்,…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!!

திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் நெய்வேலி 8-வது வட்டம் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தலைமையில் நடைபெற்றது. மாநில…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி, திருக்கடையூரில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாரத்தில் உள்ள அகனி, காரைமேடு, எடக்குடி வடபாதி, கீழசட்டநாதபுரம் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்!!

இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறையில் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் முன்னேற்ற நல…

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே பால்குட ஊர்வலம்!!

பெண்ணாடம் அருகே, சின்னகொசப்பள்ளம் கிராமத்தில் உள்ள பால முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக…

சென்னை: படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி!!

படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-…