Month: May 2022

சென்னை: விமான நிலைய பாதுகாப்பு பணியில் பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய்கள் சேர்ப்பு!!

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிற்படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மத்திய தொழிற்படையினர் உடைமைகள், வாகன சோதனை போன்ற பாதுகாப்பு பணிக்காக மோப்ப…

கடலூர் மாவட்டம்: சேத்தியாத்தோப்பு அருகேதொழிலாளி அடித்துக்கொலை!!

கடலூர் மாவட்டம்; சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி(வயது 75). இவரது மகன் ஜான்சன்(39) தனக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என அடிக்கடி வீட்டில்…

மயிலாடுதுறை மாவட்டம்: சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு!!

சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளிகளில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தார். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை…

திருவாரூர் மாவட்டம்: அரசு ஊழியர்கள் சாலை மறியல்!!

திருவாரூர், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய…

கடலூர் மாவட்டம்: நடு நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி சென்னை கோட்டை நோக்கி புறப்பட்ட பொதுமக்கள்!!

புதுப்பேட்டை, பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொள்வதாக…

கடலூர் மாவட்டம்: மின்கம்பிகள் உரசியதால் லாரியில் ஏற்றிச்சென்ற வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது!!

சிதம்பரம் அருகே, உள்ள பெரியப்பட்டு ஆண்டார்முள்ளி பள்ளத்திலிருந்து நேற்று மாலை 150-க்கும் மேற்பட்ட வைக்கோல் ரோல்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி என்று பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.…

நாகை மாவட்டம்: தகட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம் நடந்தது!!

வாய்மேடு அடுத்த தகட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்ற ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் அமைப்பின்…

சென்னை: கன்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன் – தங்கை உடல் நசுங்கி சாவு!!

சென்னை, வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர், அண்ணாநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தங்கை நிவேதா…

மயிலாடுதுறை மாவட்டம்: சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வுகால உதவித்தொகை பெறும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்து அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி…

கடலூர் மாவட்டம்: கடலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, மகன் உண்ணாவிரதம்!!

கடலூர், சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு கிள்ளை ரெயிலடியை சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ராணுவவீரர். இவருடைய மனைவி அமுதா, மகன் சர்மா ஆகிய 2 பேரும் நேற்று கடலூர்…