Month: May 2022

மயிலாடுதுறை மாவட்டம்: உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் வாய்ந்த பெரிய கோவில் எனப்படும் உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆரம்ப சுகாதார நிலையத்தை இரவிலும் திறக்கக்கோரி சாலை மறியல்!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும்…

கடலூர் மாவட்டம்: கணவா் வீட்டில் கழிவறை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை!!

கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாயுடு மகள் ரம்யா (வயது 27). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும்…

சென்னை: குழந்தைகளுடன் விளையாடிய போது விபரீதம்; நீச்சல் குளத்தில் விழுந்து 4 வயது சிறுவன் பலி!!

சென்னை, நெசப்பாக்கம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை பார்த்து…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக முதல் பட்டதாரி உதவித்தொகை வழங்காததை கண்டித்து நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்!!

திருவெண்காடு அருகே, உள்ள திருநகரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் துறையில் ஓய்வூதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர் துறையில்…

கடலூர் மாவட்டம்: வீட்டிலேயே பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மாத்திரை கொடுத்த தம்பதி!!

கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் கருக்கலைப்பு செய்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் மனைவி அனிதா(வயது 27)…

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி கைது!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசிய நாட்டை…

மயிலாடுதுறை மாவட்டம்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!!

மயிலாடுதுறையில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. மயிலாடுதுறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும்…