Month: May 2022

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலி!!

புவனகிரி, பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற சிவப்பிரகாசம்(வயது 47). ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்று முன்தினம் மாலை பரங்கிப்பேட்டை அப்பாசாமி…

கடலூர் மாவட்டம்: அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பரங்கிப்பேட்டை வட்டார சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு முன்னாள் ஒன்றிய…

மயிலாடுதுறை மாவட்டம்: வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள்- மோட்டார் சைக்கிள் திருட்டு!!

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள எடுத்துக்கட்டி ஊராட்சி பூதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்சுல்ஹுதா (வயது55). இவருடைய மகன்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். சம்சுல்ஹுதா அருகில் உள்ள…

சென்னை: விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் கைது!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு…

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!!

சென்னை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலைப்பணிகளை தரமாக விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ஒப்பந்ததாரர்களுடன் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்…

நாகை மாவட்டம்: நாகையில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

நாகையில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வெளிப்பாளையம், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து…

கடலூர் மாவட்டம்: தொகுப்பூதிய ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்!!

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 12 ஆண்டுகளாக ரூ.4000…

சென்னை: பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணி: சோழிங்கநல்லூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்!!

சென்னை, குடிநீர் வாரியத்தின் சார்பில் பகுதி 15-க்கு உட்பட்ட ஒக்கியம் துரைப்பாக்கம், பி.டி.சி. பகுதியில் நடை மேம்பாலம் அருகில் பழைய மாமல்லபுரம் சாலையில் 500 மில்லி மீட்டர்…

கடலூர் மாவட்டம்: கோரிக்கை பேனருடன் வந்த விவசாயியால் பரபரப்பு!!

கடலூர், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பைத்தம்பாடியை சேர்ந்தவர் சிவகுரு(வயது 70). விவசாயி. இவர் நேற்று கோரிக்கை பேனருடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வருகை தந்தார்.…