Month: May 2022

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு…

இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

இலங்கையில் மகிந்த ராஜபக்சே மற்றும் அரசியல்வாதிகளின் வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொகுப்பூதிய ஊழியா்களாக…

சிதம்பரம்: தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எம்ஜிஆர் மற்றும் தளிர் சிலம்ப பயிற்சி பள்ளி ஆசான் உத்திராபதி தலைமையில் கோவாவில் 7வது தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டி நடைபெற்றது.…

மயிலாடுதுறை மாவட்டம்: கோவில் காவலாளியை கொன்று, உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொத்தனார்!!

மயிலாடுதுறையில் கோவில் காவலாளியை கொலை செய்து விட்டு உண்டியலை உடைத்து திருட முயன்றவர் ஒரு ஆண்டுக்குப்பிறகு போலீசாரிடம் பிடிபட்டார். மயிலாடுதுறை நகரில் காவிரி ஆற்றங்கரையோரம் படித்துறை விஸ்வநாதர்…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே குளவிகள் கொட்டியதில் கோவில் பூசாரி மரணம்!!

பண்ருட்டி வள்ளலார் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று…

கடலூர் மாவட்டம்: துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

கடலூர் முதுநகர், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டப்பட்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை – மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின் தடை!!

சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பி அறுந்து விழுந்து, மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி…

மயிலாடுதுறை மாவட்டம்: கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்!!

திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கிராமத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர்…

கடலூர் மாவட்டம்: பெண் ஊர்க்காவல் படை வீரர் மர்ம மரணம்!!

கடலூர், புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் வினிதா (வயது 26). இவருக்கும் கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் கடந்த 5½ ஆண்டுகளுக்கு…