Month: May 2022

கடலூர் மாவட்டம்: மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!!

கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இது வரை 74 ஆயிரத்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு!!

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு 62 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தருமபுரம்…

சேலம்: திருட சென்ற வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்து ரசித்த திருடன் கைது!!

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வீட்டில், நேற்று காலை திடீரென திருடன்..! திருடன்..! என்று சத்தம் போட்டு கூச்சலிட்டார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: கொரோனா தடுப்பூசி முகாம்!!

மயிலாடுதுறை அருகே, வள்ளாலகரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜெயசுதா ராபர்ட் தலைமை தாங்கினார். இதில் வட்டார சுகாதார மைய…

கடலூர் மாவட்டம்: குடும்பத்துடன் ஆட்டோ டிரைவர்கள் தர்ணா!!

கடலூர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 53 டிரைவர்கள் சங்க தலைவர் சிவா தலைமையில், தங்களது குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர்…

கடலூர் மாவட்டம்: 90 நீர் நிலைகளில் 190 ஹெக்டேர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!!

கடலூர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துறை வாரியான சாதனை…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்!!

மயிலாடுதுறை மகாதானபுரம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. மயிலாடுதுறை அருகே, மகாதானபுரம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் செல்ல தடை நீங்கியது!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம், சைவ மடங்களுள் பழமையான மடமாகும். இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற பல சிவாலயங்கள் உள்ளன. தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின…

கடலூர் மாவட்டம்: ஆட்டோ டிரைவர் மர்ம சாவு!!

பண்ருட்டி கணபதி நகர் காமராஜர் வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 36). ஆட்டோ டிரைவர். நேற்று ராஜா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்…

சென்னை: புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக வீட்டிற்கு வந்த போது பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த அரசு அதிகாரி கைது!!

திருவொற்றியூர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தெருவில் கணவரை இழந்த 25 வயதுடைய பெண் 10 மாத கைக்குழந்தையுடன் கடந்த 2 மாதங்களாக வாடகைக்கு தனியாக குடியிருந்து…