Month: May 2022

சென்னை: குடும்ப தகராறில் தீக்குளித்து தாய் சாவு: காப்பாற்ற சென்ற மகன் பலத்த காயம்!!

செங்குன்றம், சென்னை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 64). இவர் மீஞ்சூர் அடுத்த அத்திபட்டில் ஒரு உணவகத்தில் வேலை செய்து…

மயிலாடுதுறை மாவட்டம்: பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!!

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில்…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி மரணம்!!

கடலூர் முதுநகர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாயவன் மகன் லோகநாதன் (வயது 24). தொழிலாளி. இவர் கடலூர் முதுநகர் அடுத்த…

கடலூர்: குரூப்- 4 எழுதும் ஏழை இளைஞர்களுக்கு SMEET அறக்கட்டளை சார்பில் உதவிக்கரம்

கடலூர் மாவட்டம் வடலூரில், தமிழக அரசின் குரூப்-4 தேர்வுக்கு தயராகிக் கொண்டிருந்த ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை…

கடலூர் மாவட்டம்: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம், நடராஜர் மற்றும் தில்லை காளி குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனலை தடை செய்யக்கோரியும், அந்த யூடியூப் சேனலை நடத்திவருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாியும் சிதம்பரத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கிராம மக்கள் முடிவு!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கடலோர நடுகொட்டாயமேடு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 325 குடும்பங்களை சேர்ந்த 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த…

சென்னை: எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள சாலைக்கு ‘மணியம்மையார் சாலை’ என்று பெயர் சூட்டல்!!

சென்னை, எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள வேனல்ஸ் சாலையை ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி…

சென்னை: பூந்தமல்லி அருகே, தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து!!

சென்னை, மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு வந்து சேகரித்து வைத்து…

கடலூர் மாவட்டம்: புதிய பஸ் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றம்!!

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. ஆனால்…

மயிலாடுதுறை மாவட்டம்: தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்!!

மயிலாடுதுறையில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 70 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி…