நாகை, மயிலாடுதுறை, புதுகையில் மழை: வேதையில் உப்பு உற்பத்தி பாதிப்பு
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுபுயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 10ம் தேதி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுபுயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 10ம் தேதி…
சிதம்பரம் நடராஜப் பெருமான் குறித்து ‘யூ-டியூப்’ சேனலில் தரக் குறைவாக விமா்சனம் செய்தவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா்,…
கேரள மாநிலத்தில் பரவி வரும் தக்காளி வைரசுக்கும், தக்காளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சமீப காலமாக கேரள மாநிலம் கொல்லம்…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூர் கழக உட்கட்சி தேர்தல் நடத்தும் விண்ணப்பத்தை மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.…
குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை துப்புரவுப் பணி மேற்கொள்ளாததால் இந்த அவலநிலை அடிக்கடி தொடர்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. பேருந்து நிலையத்தில் வரும்…
செம்பனார்கோவில், மே-7;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலை திட்டத்தின் மூலம் பச்ச பயறு கிலோ…
காரைக்கால், மே- 7;பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த விதவைகள்…
சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். • கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை அரசு தகவல் தொகுப்பு விபரம் மையம்…
செம்பனார்கோவில், மே-07;தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில்…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமை தாங்கினார்…