சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘ஷூ’க்களை மட்டும் திருடும் கொள்ளையன்!!
சென்னை கிண்டி, வேளச்சேரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ‘ஷூ’க்களை மட்டும் குறி வைத்து திருடும் நூதன கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் சிக்கி உள்ளான். கையில்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சென்னை கிண்டி, வேளச்சேரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ‘ஷூ’க்களை மட்டும் குறி வைத்து திருடும் நூதன கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் சிக்கி உள்ளான். கையில்…
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில உணவகங்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றவண்ணம் இருந்தன. இதனையடுத்து திருவாரூர் நகர…
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் சிறப்பு அபிஷேகம் இன்று நடக்கிறது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த கோவிலில்…
குடவாசல் கடைத்தெருவில் இனிப்பு கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருபவர் ஜெயச்சந்திரன். இவரது இனிப்பு கடைக்கு நேற்று முன்தினம் குடவாசல் சின்ன ஆற்றங்கரை தெருவை சேர்ந்த விடுதலை…
திருத்துறைப்பூண்டி அருகே,2 குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர்…
கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 7 மணியளவில் தனியார் பஸ் ஒன்று சிதம்பரத்துக்கு புறப்பட்டது.…
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு மற்றும் இதர பனைவெல்ல மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…
நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் செல்வக்குமார் (வயது 20). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…
சீர்காழி அருகே, வள்ளுவக்குடி மகா சிம்ம காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. சீர்காழி அருகே, வள்ளுவக்குடி கிராமம் மெயின் ரோட்டில் பழமையான மகா காளியம்மன் கோவில் உள்ளது.…
கொள்ளிடம் அருகே, காதல் திருமணம் செய்த 7 மாதங்களில் தூக்குப்போட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக தந்தை போலீசில் புகார்…