Month: May 2022

கடலூர் மாவட்டம்: ஷோரூமில் தீ’ பிடித்து 42 வாகனங்கள் எரிந்து சேதம்!!

வேப்பூர், விருத்தாசலம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் வேப்பூர் கூட்டுரோட்டில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று இரவு செந்தில்குமார் வழக்கம்போல்…

மயிலாடுதுறை மாவட்டம்: 12 ஆயிரத்து 892 மாணவ – மாணவிகள் எழுதினர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 892 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வுவருகிற 30-ந்தேதி வரை…

மதுரை மாவட்டம்: மின்சாரம் தாக்கி மூதாட்டி மரணம்!!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, உள்ளது கல்லூத்து.இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகைச்சாமி. இவருடைய மனைவி அமிர்தவள்ளி (வயது 60). இவர்களது 2 மகன்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில்…

மயிலாடுதுறை மாவட்டம்: பல்லக்கில் தூக்கி செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதா மாவட்ட தலைவர் மனு அளித்தார். மயிலாடுதுறை மாவட்ட…

கடலூர் மாவட்டம்: கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் காரை வழிமறித்து தாக்குதல்!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூவானிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக அருள்ஜோதி உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளராக…

கடலூர் மாவட்டம்: போலீஸ் ஏட்டுவை வெட்டிக் கொல்ல முயற்சி!!

பண்ருட்டி அருகே, உள்ள காட்டுகூடலூரை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 45). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு 10.45 மணி…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீன குருமூர்த்தத்தில் 5 கலசங்கள் திருட்டு!!

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன குருமூர்த்தத்தில் 5 கலசங்கள் திருட்டுப்போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் காவிரிக்கரை செல்லும்…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை!!

கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து, மனைப்பட்டா வழங்க வேண்டும்.தண்ணீர் தேங்காத, எதிர்காலத்தில் தண்ணீர் வர வாய்ப்பில்லாத, கரம்பாக…

மயிலாடுதுறை மாவட்டம்: குடிநீர் வினியோகம் நிறுத்தம்!!

மயிலாடுதுறை நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மயிலாடுதுறை நகராட்சி ஆணையர்…

சென்னை: மாமல்லபுரத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இங்கிலாந்து நாட்டு பெண்!!

மாமல்லபுரம், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் எலைன் (வயது 67). இவர் அந்நாட்டில் லண்டன் நகரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் நர்ஸ்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 10…