Month: May 2022

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 35,226 மாணவ – மாணவிகள் எழுதினர்!!

கடலூர், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 445 பள்ளிகளை சேர்ந்த 18…

மயிலாடுதுறை மாவட்டம்: பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கும் போராட்டம்!!

மயிலாடுதுறையில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி மனு! மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்…

‘திமுக ஆட்சி அமைந்து ஒராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை’ – ஓபிஎஸ்

திமுக ஆட்சி அமைந்து ஒராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘மக்களுக்கு…

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு; புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவடைவதையொட்டி, புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே…

மயிலாடுதுறை:பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. மயிலாடுதுறை, மே- 05;மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தியாகி. ஜி. நாராயணசாமி…

மயிலாடுதுறை:திருவிடைகழி ஊராட்சியில் அடிக்கடி நடக்கும் ஆடு திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருவிடைகழி ஊராட்சியில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சக்கரவர்த்தி என்பவரின் ஆட்டை இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்…

மயிலாடுதுறை:கருணாநிதி பிறந்தநாளை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் !

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த கருணாநிதி பிறந்தநாளை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்து தேவேந்திரன் வலியுறுத்தல் சீர்காழி அடுத்த…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்யக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு…

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்தவர் தயாளன். இவருடைய மனைவி சுதா (வயது 45). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில்…

சென்னை: ரம்ஜான் பண்டிகை விருந்துக்கு வந்த இடத்தில் தங்கம், வைர நகையை திருடி பிரியாணியுடன் விழுங்கிய வாலிபர்!!

பூந்தமல்லி, சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயிணி (வயது 34). இவர், நகை கடை ஒன்றில் வேலை…