Month: May 2022

சென்னை: ஆவடியில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து!!

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி சாப்பிடுவதற்காக செல்லும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு பரோட்டா…

கடலூர் மாவட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

வடலூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடலூர், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்,…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!!

குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் குத்தாலம் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு பெற்ற இக்கோவிலில் கடந்த 1960-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இந்தநிலையில் கடந்த…

கடலூர் மாவட்டம்: லாரி மீது கார் மோதி விபத்து வாலிபர் மரணம்!!

ராமநத்தம், திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் முனுசாமி மகன் மோனேஷ் (வயது 24). இவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் திருச்சி சென்று விட்டு சொந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும்!!

இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொள்ளிடம் அருகே, தாண்டவம்குளம் அரசு உதவி பெறும்…

சென்னை: மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் சோதனை – ஆவடி, பொன்னேரியில் 33 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு!!

பொன்னேரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட அமலாக்க அதிகாரிகள் ஆவடி, பொன்னேரி மற்றும் ஐ.டி. காரிடர் பகுதிகளில் ஆய்வு…

சென்னை: என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை, சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் அகர்வால் (வயது 21). இவர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்!!

திருக்கடையூர், வெயில் சுடடெரிப்பதால் திருக்கடையூர் பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானிய கடன் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை…

கடலூர் மாவட்டம்: நவகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!!

புவனகிரி அருகே, புளியங்குடி கிராமத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நவ காளியம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய ஆண்டு பெருவிழா!!

விருத்தாசலம், விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48-வது ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள்…