சென்னை: ஆவடியில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து!!
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி சாப்பிடுவதற்காக செல்லும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு பரோட்டா…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி சாப்பிடுவதற்காக செல்லும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு பரோட்டா…
வடலூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடலூர், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்,…
குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் குத்தாலம் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு பெற்ற இக்கோவிலில் கடந்த 1960-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இந்தநிலையில் கடந்த…
ராமநத்தம், திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் முனுசாமி மகன் மோனேஷ் (வயது 24). இவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் திருச்சி சென்று விட்டு சொந்த…
இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொள்ளிடம் அருகே, தாண்டவம்குளம் அரசு உதவி பெறும்…
பொன்னேரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட அமலாக்க அதிகாரிகள் ஆவடி, பொன்னேரி மற்றும் ஐ.டி. காரிடர் பகுதிகளில் ஆய்வு…
சென்னை, சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் அகர்வால் (வயது 21). இவர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…
திருக்கடையூர், வெயில் சுடடெரிப்பதால் திருக்கடையூர் பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானிய கடன் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை…
புவனகிரி அருகே, புளியங்குடி கிராமத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நவ காளியம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு…
விருத்தாசலம், விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48-வது ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள்…