Month: June 2022

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்காக மனு

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை வென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி RTI-துறையின் மாநில…

சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் அபேஸ்

சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.25ஆயிரத்தை அபேஸ் செய்த புரோகிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர்…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே குடிநீருக்கு மக்கள் சிரமம் என புகார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மணிக்கிராமம் ஊராட்சி தச்சதெரு அமைந்துள்ள அடி பம்ப் கைப்பிடி உடைந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிய நிலையில் கோடை வெயிலின் தாக்கம்…

செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 90 ரேஷன் கடைகளுக்கு செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து…

கடலூர்: குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கடலூர் மாவட்டம் குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. தலைமை வர்த்தக சங்கத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வரவேற்புரை ஒருங்கிணைப்பாளர்…

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா.இ.ஆ.ப., தகவல். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்…

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பசுமையாக உருவாக்கப்படும் ஏ.வி.சி கல்லூரி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா.இ.ஆ.ப., , ஏ.வி.சி கல்லூரி நிர்வாகி நீதியரசர்(ஓய்வு) கே.வெங்கட்ராமன் ஆகியோர்…

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ பிடாரி அம்மன் பொன்னி அம்மன் ஆலய தேரோட்டம்

மயிலாடுதுறை, ஜூன், 08;மயிலாடுதுறை, அருள்மிகு மாயூரநாதசுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மன்னன்பந்தல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும்ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ பொன்னி அம்மன் ஆலய மஹோற்சவ தேரோட்டம் திருவாடுதுறை…

கடலூர்: 7 பேர் பலியான சம்பவம்: வி கே சசிகலா நேரில் வந்து ஆறுதல்

இறந்து போன இரண்டு பெண் குழந்தைகளின் சகோதரரை நான் பார்த்துக்கொள்கிறேன் என இரண்டு பெண் குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் தந்தையரிடம் கூறி வி கே சசிகலா ஆறுதல்…