Month: June 2022

செவிலியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுள்ளதாக தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் சங்கம்

செவிலியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுள்ளதாக தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் வெற்றி பெற்ற 12 ஆயிரம்…

மயிலாடுதுறை: சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள திருமதி.அர்ச்சனா பதவி ஏற்றுள்ளார். புதியதாக பதவியேற்றுள்ள வருவாய் கோட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சமூக பாதுகாப்பு திட்ட…

மயிலாடுதுறை: தண்ணீரில் மூழ்கி பலியான 7 மாணவிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

கடலூர் மாவட்டத்தில் தண்ணீரில் மூழ்கி பலியான 7 மாணவிகளுக்காக அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, அவர்களின் ஆன்மா சாந்தி அடைய மவுன அஞ்சலியும் பிரார்த்தனையும்…

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் -கே. பாலகிருஷ்ணன்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…

சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை…

உக்ரைன்: கெர்சன் நகரில் நுழைந்தது ரஷ்ய ராணுவம்

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது. உக்ரைன் மீது 6வது நாளாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ரஷ்ய ராணுவம், உக்ரைனின்…

மோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்!

பீட்டா வெர்ஷன் வாட்ஸ்அப்பில், மோசடிகளைத் தடுக்க மற்றொரு சரிபார்ப்புக் குறியீடு (Double Verification) அம்சத்தை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று…

ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முன்னணி ஸ்கேன் நிறுவனமாக இயங்கி வரும் இந்நிறுவனம், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான…

பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு

கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆறு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண்…

மயிலாடுதுறை: தனியார் திருமண மண்டப சிறப்பு நிகழ்ச்சி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது.மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற…