Month: June 2022

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 03/06/2022 காலை 9.30 மணிக்கு தொண்டாமுத்தூர் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் முத்தமிழ்…

மயிலாடுதுறை:கலைஞர் பிறந்தநாள் விழா – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்

தரங்கம்பாடி, ஜூன்.3:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்.…

மயிலாடுதுறை:கலைஞர் பிறந்தநாள் விழா – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்

தரங்கம்பாடி, ஜூன்.3:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்.…

கடலூர்: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு

கடலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகையை பறித்து சென்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் கடலூர், கடலூர்…

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

மயிலாடுதுறை:- மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மயிலாடுதுறை மயிலாடுதுறை துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய…

கிள்ளை: முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி துணைத் தலைவருமான வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் 99வது பிறந்த…

சிதம்பரம் கோயில் ஆய்வு: விசாரணைக்கு ஒத்துழைக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: சிதம்பரம் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள உள்ள விசாரணைக்குழுவுடன் ஒத்துழைக்குமாறு கோயில் நிர்வாக செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் கோயிலில் விசாரணைக்குழு ஆய்வு…

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம் தீடீர் ஆய்வு செய்தார்

தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலங்களின் செயல்பாடுகள்தொடர்பாக 10 நிலைகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர்இறையன்புஉத்தரவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம்,…

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி கவுரவிக்கவுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல்…

நாகப்பட்டினம்:பாண்டவயாறு கடைமடை பாசன வாய்க்கால் திறப்பு. 756 ஏக்கர் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் பயன்பெறும் பாசனம்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் இளையான்குடி ஊராட்சியில் 756 ஏக்கர் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று பாண்டவயாறு கடைமடை பாசன வாய்க்காலை கீழையூர் ஒன்றிய…