Month: August 2022

நாளை முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ள 28 சுங்கச் சாவடிகள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தமிழகத்தில் மொத்தம் 50 சுங்கச் சாவடிகள் உள்ளன. அதில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 28 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம்…

சிதம்பரம்:விநாயகர் சிலை ஊர்வலத்தை பச்சைக் கொடி அசைத்து துவக்கி வைத்த இஸ்லாமியர்

குமராட்சி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை விழாவினை முன்னிட்டு 16ம் ஆண்டு சிலை ஊர்வலம் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக…

12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- பொதுப்பணித்துறை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில…

மயிலாடுதுறை :செம்பனார்கோவில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.

தரங்கம்பாடி,ஆக.30:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து என அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன்…

மயிலாடுதுறை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சங்கரன்பந்தலில் காவல்துறையினர் அணிவகுப்பு

தரங்கம்பாடி, ஆக.30:மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல், ஆயப்பாடி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொறையார் காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது. பொறையார் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் விநாயகர்…

கடலூர்: பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல். மூன்று மாணவர்கள் காயம்

பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும்…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 29;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து…

சிதம்பரம்: சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, ஜி. எஸ். ஆர்த்தோ கேர் மற்றும் ஹெல்த் லைன் இணைந்து இலவச ஆர்த்தோ முகாம்

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, ஜி. எஸ். ஆர்த்தோ கேர் மற்றும் ஹெல்த் லைன் ரத்த பரிசோதனை மையம் இணைந்து சிதம்பரம்…

வேளாங்கண்ணி மாத ஆலய திருவிழா: காரைக்கால்-தஞ்சை ரெயில் திருச்சி வரை நீட்டிப்பு

வேளாங்கண்ணி மாத ஆலய திருவிழாவையொட்டி காரைக்கால்-தஞ்சை ரெயில் வருகிற 8-ந்தேதி வரை திருச்சிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி, ரெயில்வே துறை சார்பில் பண்டிகை மற்றும் திருவிழாக்களையொட்டி சிறப்பு ரெயில்கள்…

மயிலாடுதுறை: திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் எம் எல் ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

தரங்கம்பாடி,ஆக.27:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் மரகத காலனி 17 வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர் முகாம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி…