Month: August 2022

மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

மயிலாடுதுறை, ஆகஸ்ட் 27;மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். செய்தியளர்களிடம் பேசியதாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,…

மயிலாடுதுறை:பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை வாயிலாக, மாப்படுகை, சோழம்பேட்டை ஆகிய கிராம ஊராட்சிகளில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும்…

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு பாராட்டு சான்றிதழ்

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கும் சார்பில், என் குப்பை, ஏன் பொறுப்பு என்ற விழிப்புணர்ச்சி மற்றும் தூய்மை பணியாளருக்கு பாராட்டு சான்றித வழங்கும் நிகழ்ச்சியும்…

மயிலாடுதுறை: தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் பரிசுகள் வழங்கினார்

தரங்கம்பாடி, ஆகஸ்ட்-26: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே காட்டுச்சேரி விளையாட்டு அரங்கத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா…

தரங்கம்பாடி பேரூராட்சி 15 வது வார்டில் புதிய ஈமகிரியை மண்டபம் எம் எல் ஏ நிவேதா முருகன் அடிக்கல்

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 26;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி 15-வது வார்டில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஈமகிரியை மண்டபம் அடிக்கல்…

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு

சிதம்பரம் அடுத்த கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பிச்சிப்பாளையம் கிராமத்தில் ரூபாய் 8 லட்சம் மதிப்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அதன் திறப்பு…

மயிலாடுதுறை: ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மேல்நிலைப் பள்ளியில்பள்ளி இலக்கிய மன்றத் தொடக்க விழா

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன திருமட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு…

சிதம்பரம்: கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பவானி தலைமை தாங்கினார். பேரூராட்சி…

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக…