Month: August 2022

மயிலாடுதுறை:டாஸ்மாக் கடையை சேதப்படுத்தி, விற்பனையாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

மயிலாடுதுறை ஆக 18- மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபானக்கடையை சேதப்படுத்தி, விற்பனையாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞருக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் 7 ஆண்டு சிறை…

“11 ந்தேதி பொதுக்குழு செல்லாது;ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும்”- சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

11 ந்தேதி பொதுக்குழு செல்லாது ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது சென்னை அ.தி.மு.க.…

கடலூரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருட்டு

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது. நேற்று கோவிலில் பூஜை முடிந்ததும், பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை…

மயிலாடுதுறை: பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுத் தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் ஆய்வு

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 16;மயிலாடுதுறை மாவட்டம், கீழநாஞ்சில்நாடு, மூவலூர், தலைஞாயிறு, தெண்ணாம்பட்டினம், தரங்கம்பாடி, ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/சட்டமன்ற உறுப்பினர் (மன்னார்குடி) முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில்…

தொண்டாமுத்தூர்: NCA பாலு எழுச்சி பேரவை கோவை கோட்டம் சார்பில் V.S நினைவு முப்பெரும் விழா

IAS தேர்வில் முதலிடம் பெற்ற T. சுவாதி ஸ்ரீ அவர்களுக்கு பாராட்டு விழா 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகி R.மாரியப்பன் அவர்களின் குடும்பத்தினர்…

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு.

75-வது சுதந்திர தின விழாவான நேற்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட, மத்திய அரசு…

கடலூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை ஏற்ற…

மயிலாடுதுறை:மடப்புரம் ஊராட்சியில் சுதந்திர தின கிராமசபை கூட்டம்!

மடப்புரம்: ஆகஸ்டு-15 மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம்,மடப்புரம் ஊராட்சி,பெரிய மடப்புரத்தில் 15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 10 மணியளவில் சுதந்திர தின கிராம சபை கூட்டம்…

சிதம்பரம்:ஷெம்போர்டு பள்ளியில் 76-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் சி.பி.எஸ்.இ, பள்ளியில் 76-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் பள்ளியின் முதல்வர் திருமதி.A.லதா தலைமையில் நடைபெற்ற 76-வது சுதந்திர தினவிழாவில் பள்ளியின்…

மயிலாடுதுறை:பல்வேறு அரசு அலுவலகங்களில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தேசிய கொடி ஏற்றினார்

தரங்கம்பாடி,ஆகஸ்ட்-15;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் 75…