Month: August 2022

மயிலாடுதுறை: சுதந்திர தின பவள விழா தியாகிகள் வேடமணிந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் தலைமையில் ஊர்வலம்!

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழாவும் பவளவிழா நிறைவு கொண்டாட்டமும் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள…

கடலூர்: மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி

கடலூர்: மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ்…

மயிலாடுதுறை: ஜோதி பவுண்டேஷன் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மண்ணையும் மனிதத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சிறந்த சேவை செய்து வருகிறது.…

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; புதுச்சேரியில் கனல் கண்ணன் அதிரடி கைது

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சினிமா சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை போலீசார் இன்று கைது செய்தனர். சென்னை, இந்து முன்னணி அமைப்பின்…

மயிலாடுதுறை : சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்

தரங்கம்பாடி, ஆகஸ்ட் -14;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மயிலாடுதுறை அரசு…

“காலணிகளை எரிவது போன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்களை தவிர்க்க வேண்டும்” -முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அமைச்சர் மீதோ அல்லது பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதோ காலணிகளை எரிவது போன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்களை தவிர்க்க வேண்டும் , இந்த செயலை ஒரு காலமும்…

கிருஷ்ணகிரி மாவட்டம் பத்து ரூபாய் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பத்து ரூபாய் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி முருகர்கோவில் அருகில் 14.08.2022 இன்று காலை 11 மணி அளவில்…

சிதம்பரம்: கண் சிகிச்சை முகாமை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் அமரர் மிஸ்ரிமல் மகாவிர் சந்த் ஜெயின் நினைவாக சிதம்பரம்…

திருவாரூா்: காங்கிரஸ் கட்சினர் விழிப்புணர்வு பாதயாத்திரை!

சுதந்திர இந்தியாவின் 75வது தின பவள விழா முனனிட்டு வலங்கைமான் இருந்து நீடாமங்கலம் வரை வலங்கைமான் காங்கிரஸ் கட்சியினர் பாதயத்திரை மேற்கொண்டனர். நேற்று காலை வலங்கைமான் மாரியம்மன்…

21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கம்

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த…