Month: August 2022

சிதம்பரம்:விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக தேசியக் கொடிகள் வழங்கல்

சுதந்திர தினம் 75வது ஆண்டு முன்னிட்டு சிதம்பரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக சிதம்பரம் மௌன மடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன குருசாமியிடம் தேசியக் கொடிகள் வழங்கி…

மயிலாடுதுறையில் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 10;தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. மறைவட்ட அதிபர் தார்சிஸ் ராஜ் அடிகளார்…

காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் : தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்று சாதனை

ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். லண்டன், இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த்…

சிதம்பரம்: நடராஜர் கோவில் சார்பில் தீட்சிதர் ராஜா தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகில் சென்று அன்னதானம்!

சிதம்பரம் வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் உள்ள திட்டுக்காட்டூர், கீழ குண்டல பாடி, ஜெயகொண்டபட்டினம், அக்கரை ஜெயகொண்டபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் தண்ணீர்…

மயிலாடுதுறை: ரயில்வே நிலையத்தில் தேசியக் கொடி பறக்க விட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் தேசியக் கொடி பறக்க விட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை இன்று மயிலாடுதுறை ரயில்வே நிலைய பொறுப்பு மேலாளர் சங்கர்,…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி கொள்முதல்

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் ரூ.3 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில்…

மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா

மயிலாடுதுறை- ஆகஸ்ட்- 09;மயிலாடுதுறை, கூறைநாடு புனித அந்தோணியார் பங்கு ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெற்றது. முதல் நிகழ்வாக, புனித…

கிள்ளை நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை.

பேரூராட்சி மன்ற தலைவர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை.தில்லை நகர் திமுக சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நாளாம் ஆண்டு நினைவு…

கொள்ளிடம் ஆற்றில் காவிரியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி.சண்முகம் ஆய்வு!

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் காவிரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமராட்சி ஊராட்சி…

மயிலாடுதுறை: அகர முதல செய்தியின் எதிரொலி – பயன்பாடற்ற குடிநீர் மோட்டார் அறையை சீரமைத்து நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம்.ஆறுபாதிஊராட்சியின் விளநகர் கிராம நெடுஞ்சாலையில் ஐயனார்கோயில் வாசலில் பயனற்ற குடிநீர் மோட்டார் வெற்று அறையை மது அருந்தும் கூட்டம், மாலை, இரவு நேரங்களில், ஆக்ரமித்துத் தொல்லை…