Month: August 2022

மயிலாடுதுறை: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பயிற்சி முகாம்

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 07;மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திட்ட பணியாளர்கள் மற்றும் தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கான இணை மானியத்திட்டம் வழிகாட்டுதல், வணிகத்திட்டம் தயாரித்தல் மற்றும்…

மயிலாடுதுறை:பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 07;மயிலாடுதுறை மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணியாக சென்று பல்வேறு பகுதிகளில் முத்தமிழ் அறிஞர்…

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை, தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு…

காமன்வெல்த் போட்டி: 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்..!

காமன்வெல்த் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றார். பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு…

சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு.

தென்னக ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் இன்று 06.08.22 சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனி ஆய்வு ரயிலில் சிதம்பரம்…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில் வீட்டு கதவு பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

சிதம்பரம், சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 63). நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறைக்கு…

சிதம்பரம் பகுதியில் 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது புயல் பாதுகாப்பு மையத்தில் மக்கள் தங்க வைப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தஞ்சை மாவட்ட எல்லையான அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை அமைந்துள்ளது. கீழணையின் மொத்த நீர்மட்டம் 9 அடி ஆகும். இதன்…

மயிலாடுதுறை: இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை

மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி மற்றும் பெரம்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் கடலங்குடி துணை மின் நிலையத்தில்…

மயிலாடுதுறை சீர்காழி அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் காயம்

மயிலாடுதுறை சீர்காழி: சீர்காழி அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் காயம் அடைந்தனர். பஸ்கள் மோதல் மயிலாடுதுறை மாவட்டம் பொைறயாறில் இருந்து…

சிதம்பரத்தில் பா.ஜ.க ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எடுத்து சொல்ல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கும் – விலைவாசி உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து என கடலூர்…