Month: October 2022

டெட் தேர்வு தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் புதிய அறிவிப்பு

டெட் தேர்வு தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே…

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி 38-வது நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு
மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 38-வதுநினைவு தினத்தை யொட்டி சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிதம்பரம் வடக்கு வீதியில்…

பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருக – இபிஎஸ் வலியுறுத்தல்

கனமழையால் பயிர்கள் சேதமடைந்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ வெள்ளிப்பதக்கம்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழை காண்பித்து வாழ்த்து!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, வேளாண்மை இணை இயக்குநா்‌ ஜெ.சேகர்‌2018-ஆம்‌ ஆண்டு கொடிநாள்‌ நிதி (ரூ.3.லட்சம்‌) சேகரித்து சாதனை புரிந்ததற்க்காக, தமிழக அரசின்‌ தலைமைச்‌ செயலாளா்‌…

மயிலாடுதுறை: வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு

மயிலாடுதுறை அருகே அனைமேலகரம், மூவலூர் ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைமேலகரம்…

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்; குடியரசு தலைவர் மலர்தூவி மரியாதை

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் மலர்துவி மரியாதை…

தொண்டாமுத்தூர்: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் விழா

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 31 /10/ 2022 காலை 9.30 மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்…

சிதம்பரம்: ஆகாசா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது

சிதம்பரத்தில் ஆகாசா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஜி. சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது…

குஜராத்தின் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விபத்து – பலி எண்ணிக்கை 130ஐ கடந்தது

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில்…

சீர்காழி: விழுதுகள் இயக்கத்தின் சார்பில் சீர்காழி இரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி

விழுதுகள் இயக்கத்தின் சார்பில் சீர்காழி இரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி ஞாயிறு அன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு விழுதுகள் இயக்கத்தின் தலைவர் ஏ.கே.ஷரவணன் தலைமையில் ஏற்றார்.இரயில் நிலைய அதிகாரி முன்னிலை…