Month: October 2022

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசனத்திற்கு உள்நோக்கத்துடன் கண்காணிப்பு -நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் அறிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசனத்திற்கு கண்காணிப்பு உள்நோக்கத்துடன் கொண்டது என்று நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் அறிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நடராஜர் கோவில் பொது…

தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

மயிலாடுதுறை: நகராட்சி தொடக்கப்பள்ளி வளாக அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்,மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நகராட்சி கூறைநாடு சின்னரகலிதெரு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாக அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்…

சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தங்குடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மனுநீதி நாள் முகாம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தங்குடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடலூர் மாவட்டம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது சிதம்பரம் வருவாய்…

புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற 3-வது வார்டு கவுன்சிலர்…

மயிலாடுதுறை: பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா

தரங்கம்பாடி,அக்.13:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்களாச்சேரி ஊராட்சி, ஆயப்பாடி பள்ளிவாசலில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி போராட்டம் அறிவிப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து வருகிற 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞரணி அறிவிப்பு தமிழ்நாட்டில் மறைமுகமாக இந்தி திணிக்கப்பட்டு வருவதாக திமுக,…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்

தரங்கம்பாடி,அக்.12: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை ஊராட்சியில் மாவட்ட வி.எல்.இ.வெல்பர் அசோசியேசன் சார்பாக மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம்…

மயிலாடுதுறை: பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை, அக்டோபர்- 12;மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், வட்டாட்சியர் அலுவலகம், பொது இ சேவை மையம், மக்களைத் தேடி மருத்துவம், அனைத்து கிராம அண்ணா…

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை தீபாவளி போனஸாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். இந்திய ரயில்வேத் துறையில் அரசிதழ் பதிவு பெறாத 11.58 லட்சம்…