Month: October 2022

நந்தனார் குரு பூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும். – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்.

நந்தனார் குரு பூஜையை அரசே ஏற்று நடத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்…

மயிலாடுதுறை: ஆயப்பாடியில் 2 புதிதாக 63 கிலோவாட் மின் மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ திறந்து வைத்தார்

தரங்கம்பாடி, அக்டோபர்- 12; மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திருக்களாச்சேரி ஊராட்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சீர்காழி கோட்டம், காட்டுச்சேரி பிரிவு…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக அண்ணாமலை நகர் இராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் அளவில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டாக்டர்…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல…

மயிலாடுதுறையில் புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.

மயிலாடுதுறை, அக்டோபர்- 11;மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவினைத்…

பஸ் நிழற்குடையை திருமண மேடையாக்கிய விவகாரம்: தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பேருந்து நிழற்குடையில் வைத்து தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே வீடியோவை…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியாளருக்கு பாராட்டுச் சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றிய 160. சீர்காழி சட்டமன்ற தொகுதி…

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக் வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை…

திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு; தமிழிசை வாழ்த்து

திமுக துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற உலக கராத்தே…

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,…