Month: October 2022

மயிலாடுதுறை: சங்கரன்பந்தலில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம்

தரங்கம்பாடி,அக்.8: மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க கட்டட வளாகத்தில் பால் பி. ஹாரிஸ் சிலை திறப்பு

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க கட்டட வளாகத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனர் பால் பி. ஹாரிஸ் அவர்களின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது.இந்த விழாவில் சிலையை…

திராவிடர் கழகத்தை தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி நடத்தும் காவிக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சைவத் திருமடங்களின் பழமையான மரபுகளில் தலையிட்டு இந்துக்களின் நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் கொச்சைப்படுத்துவதோடு தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் ” திராவிடர் கழகத்தை ” தடை செய்யக்…

கடலூர்: காவலரின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் வசிப்பவர் முத்துக்குமரன் (வயது 43). இவர் கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை நேற்று முன்தினம்…

மயிலாடுதுறை : வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

தரங்கம்பாடி, செப்-08: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதை வலியுறுத்தி கிராம மக்கள் வாலியில் கழிவு நீரை…

“நான் சபாநாயகராக இருந்தால் ஓபிஎஸ்க்கு இடம் கொடுக்கமாட்டேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், சட்டசபையில் அவருக்கு இடம் ஒதுக்கப்படக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் திருமலை திருப்பதி திருக்குடை…

மயிலாடுதுறை: தென்காசிக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்தது. தற்போது தாளடி மற்றும் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடையான…

குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்கள் – மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை

குவைத்தில் கூலி வேலைக்கு சென்று கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ள 35 தமிழர்களை மீட்டுத்தர அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம்,…

கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டை சுவரை விரைவில் அமைப்பார்களா?

கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டைகளால் விபத்துகள் ஏற்படுத்தும் அபாயம். மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் வளர்க்க வேண்டும் என்ற அரசு…

சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நகர மன்ற கூட்டம்

சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர்…