Month: October 2022

திமுக தலைவர் தேர்தல்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்

திமுக கட்சியின் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.…

மயிலாடுதுறை: திடீர் தீ விபத்து- பூம்புகார் எம் எல் ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவி

தரங்கம்பாடி, அக்டோபர்-06;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சி, பூதனூர் காலனி தெருவை சேர்ந்த சீனிவாசன்- விஜயலட்சுமி என்பவர்கள் வசித்து வருகின்றனர். திங்கள் கிழமை அன்று இரவு…

மயிலாடுதுறை: நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

மயிலாடுதுறை:சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிசுத்தம் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் ஆற்றில் தேசியக்கொடியுடன் போராட்டம். மயிலாடுதுறை- அக்டோபர்-06;காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான…

சிதம்பரம்: அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு

சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக பொது…

கடலூர்: மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி நலத்திட்ட உதவி

கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் முன்னிலையில் சிதம்பரம்…

வடகிழக்கு பருவமழை – பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம்…

சிதம்பரம்: மாணவியிடம் நகை பறித்த வாலிபர். கைது செய்து விசாரணை

சிதம்பரம்: மாணவியிடம் நகை பறித்த வாலிபர். சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை , சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி மகள் ரசிகா(வயது…

மயிலாடுதுறை:திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் குறித்து விளக்க கூட்டம்

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் குறித்து உணவக உரிமையாளர்களுக்கு விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி…

ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரை நடை பயணத்தில் இணைந்த சோனியா காந்தி!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து கேரளா…

கடலூர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கலெக்டர் முன்பு விஷம் குடிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்த 50 வயது…