Month: October 2022

மயிலாடுதுறை:மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு

மயிலாடுதுறை, அக்டோபர்-01: தேர்தல் முன்விரோதம் காரணமாக மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா…

மயிலாடுதுறை : தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம்

தரங்கம்பாடி,அக்.1: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார், துணைத்…

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

தரங்கம்பாடி, அக்.1:திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில்…

சிதம்பரம்: 6வது வார்டில் காந்தி மண்டபம் பராமரிப்பு செய்யும் பணி தீவிரம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்டு 6வது வார்டில் காந்தி மண்டபம் உள்ளது. இதனை காந்தி மண்டபத்தை வருகின்ற காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற…