Month: October 2022

தேவர் ஜெயந்தி விழா: முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த பசும்பொன் பயணம் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை…

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வட கிழக்கு பருவமழை இன்று துவங்க உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்காள விரிகுடா…

கோவை சம்பவம்; என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ வழக்கு, நேற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டத்தை அடுத்து, என்ஐஏ முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கோவை உக்கடம்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழக…

மயிலாடுதுறை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிவாரண கோரிக்கை மனு

மயிலாடுதுறை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள படுகை கிராமங்களான…

மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறை தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம்…

தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக அறிவிப்பு

தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூருவில் தொடங்கி வைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ்…

குஷ்பு போட்ட ட்வீட் – மன்னிப்பு கேட்ட கனிமொழி

திமுகவை சேர்ந்த பேச்சாளரான சைதை சாதிக், பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை இரட்டை அர்த்த பாணியில் ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு…

சிதம்பரம் அருகே தீ விபத்து – எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல்

சிதம்பரம் அருகே தீ விபத்து – எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, லால்புரம் ஊராட்சி, தையாக்குப்பம் பகுதியை…

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்கள் அதிகரித்ததால் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை ரயில் நிலையம் தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் வருகை தரும் ஜங்ஷனாக உயர்ந்து இருப்பதால் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கனிசமாக அதிகரித்துக் கொண்டே…