Month: October 2022

கடலூர்:சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்குமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத் தினர்,…

மயிலாடுதுறை:வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற…

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 29ம் தேதி தொடங்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 29ம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேல்வளிமண்டல கீழக்கு சுழற்சி காரணமாக 27, 28 ஆகிய…

கடலூாில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை…

கடலூர்: 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சமீதா நெய்வேலி தெர்மலுக்கும், பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்…

மயிலாடுதுறை: 30 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு ரயில் சேவை

மயிலாடுதுறை 30 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பயணிகள் ரெயில் மயிலாடுதுறை ெரயில் நிலையத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு சென்று…

நயன்-விக்கி விவகாரம்: விசாரணை குழுவின் அறிக்கை வெளியீடு..!

நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் குறித்து விசாரணை குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நயன் தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்; என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை…

ஜார்க்கண்டில் சரக்கு ரயில் விபத்து; 53 பெட்டிகள் தடம் புரண்டன

ஜார்க்கண்டில் தன்பாத் ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கோடர்மா மற்றும் மன்பூர் ரெயில்வே பிரிவுக்கு இடைப்பட்ட பகுதியில் குர்பா என்ற ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் ஒன்று…