Month: October 2022

பிரிட்டனின் 57வது பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த அக்டோபர் 20 ஆம்…

மயிலாடுதுறை: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை…

உலகம் முழுவதும் இன்று தென்படும் சூரிய கிரகணம்

உலகம் முழுவதும் இன்று தென்படும் சூரிய கிரகணத்தை காண தமிழ்நாட்டில் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று சூரிய கிரகணம்…

“ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும்” -விசிக தலைவர் திருமாவளவன்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…

சிதம்பரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பிறந்தநாள் விழா!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் கொண்டாடப்பட் டது. சிதம்பரம் மேலவீதி யில் உள்ள சிறை மீட்ட விநாயகர் கோயில் அருகே…

விண்ணில் பாய்ந்தது GSLV மார்க் 3 ரக ராக்கெட்.

விண்ணில் பாய்ந்தது GSLV மார்க் 3 ரக ராக்கெட். முதல் முறையாக 6 டன் எடையுடைய ராக்கெட்டை வணிக ரீதியாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து…

சிதம்பரத்தில் அன்பகம் முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர்களுக்கு புத்தாடை அணிவித்து கொண்டாட்டம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அன்பகம் முதியோர் இல்லத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆனந்த தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது முதியோர்களுக்கு புத்தாடை அணிவித்து (சட்டைகள் முன்னதாகவே…

இன்று நள்ளிரவு விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மாா்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியில் பணிபுரியும் உதவி ஆணையர் உட்பட 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்…