Month: October 2022

மயிலாடுதுறை: தரங்கம்பாடி சாலை பாதுகாப்பு விழிப்புணர் முகாம்!

தரங்கம்பாடி, அக்.21: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தவசு முத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம்…

சைபர் குற்றங்கள்; மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் -டி.ஜி.பி சைலேந்திர பாபு

சைபர் குற்றங்கள் பொறுத்தவரை வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டும் ஏமாற்றவில்லை, ஏமாற்றுபவர்கள் அருகிலிருந்தே தான் சைபர் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் என தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு பேசியுள்ளார். சென்னை…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையில் தூய்மை பணி

மயிலாடுதுறை:தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையில் ஓசோன் பீச் லயன் சங்கம், தொன் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து தூய்மை பணி தரங்கம்பாடி,அக்.20; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை…

வங்க கடலில் உருவாகும் ‘சித்ரங்’ புயல்; தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிற 23ம் தேதி மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுவடைய உள்ளது என சென்னை…

மயிலாடுதுறை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் இனிப்புகள் புத்தாடைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பசியை போக்குவோம் மனிதம் காப்போம் என்பதற்கேற்ப தினசரி காலை உணவு ஆதரவற்றவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஒருவேளை காலை உணவு அன்னதானம் செய்து…

மயிலாடுதுறை:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு. மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரையோரம் உள்ள முகாம்களில் தஞ்சம்

மயிலாடுதுறை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து உபரிநீர் காவிரியில் திறந்து…

மயிலாடுதுறை: பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் 2021-22-ம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி திருக்கடையூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தரங்கம்பாடி விவசாய…

சிதம்பரம்:எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து சாலை மறியல்

சிதம்பரத்தில் அதிமுக சார்பில் சாலை மறியல் ஈடுபட்டனர் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர் அவை…

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சோனியா காந்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்…

மயிலாடுதுறை:செம்பனார்கோவிலில் அதிமுகவினர் சாலை மறியல் 200க்கும் மேற்பட்டோர் கைது

தரங்கம்பாடி,அக்.19:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைது செய்ததை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் சாலை…