Month: October 2022

மயிலாடுதுறை :செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம்

செம்பனார்கோயில், அக்-19;மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா,…

மயிலாடுதுறை:மாணவ மாணவிகள் குப்பைகளை சேகரித்து பேரூராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, அக்-19;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட டி.பி.எம்.எல்.கல்லூரி நிர்வாகம் நாட்டு நலப் பணித்திட்டம் மாணவ மாணவிகளால் பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் பகுதிகளில் சாலையோரம் கிடைக்கும்…

மயிலாடுதுறை: அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மைய உறுப்பினர்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறை, அக்-19;மாவட்டம் திருவிழந்தூர், சன்னதி தெரு தனியார் திருமண மண்டபத்தில் மத்திய அரசு ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் அரசு அனுமதி பெற்ற பொது சேவை…

காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர் – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத…

சென்னையில் இபிஎஸ் கைது – தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக…

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள்

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு நகர மன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் தீபாவளி பண்டிகை முன்னிட்டு உதவி வழங்கும் விழாவில் பொறியாளர் மகாராஜன்…

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது. எதையும் சந்திக்க தயார்! – வி.கே.சசிகலா

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது என்றும் அந்த பரிந்துரை தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள்…

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; சென்னையை சேர்ந்த 3 பேர் பலி

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கேதார்நாத் கோயில் இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில்…

மயிலாடுதுறை: அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

தரங்கம்பாடி,அக்.18:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற்து. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி.…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக ஆயிரம் மாணவிகளுக்கு காயகல்ப பயிற்சி துவக்க விழா

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு காயகல்ப பயிற்சி கொடுப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. இந்த…