Month: October 2022

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்டிகேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு நகர செயலாளர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் குமார்…

இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு!

இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் அதற்கு ஆதரவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கேள்வி நேரத்துடன் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவராக…

மயிலாடுதுறை: பெண்களுக்காகசிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து ஓசூரில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில்…

சிதம்பரம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கல்

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கமும் சிதம்பரம் இன்னர் வீல் சங்கமும் இணைந்து சிதம்பரம் அடுத்த தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்…

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு…

கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் -பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் மயிலாடுதுறை கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்…

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும்…

மயிலாடுதுறை: அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார். மயிலாடுதுறை சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் போது…

சிதம்பரத்தில் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம் ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிதம்பரம் .அக்.18 அ இ ஆ தி மு க வின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆலோசனைப்படி, கடலூர்…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் – இன்று நடைபெறும் தேர்தல்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள், அனைத்து மாநிலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன…