Month: October 2022

தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரொட்டி, பால், முட்டை வழங்கும் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 16 /10 /2022 காலை 10.30 மணிக்கு அரசு மருத்துவமனை முன்பு 3 வது வாரமாக…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதிய சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதிய சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார்.…

தரங்கம்பாடி மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை- பூம்புகார் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்

காரைக்கால், அக்டோபர்- 16;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள் பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசனுக்கு சொந்தமான பைபர் படகில் பூவரசன், தென்னரசன், ஆறுமுகம், நிவாஸ் அருள்ராஜ்,…

மயிலாடுதுறை:குறுவை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் அருக சேத்தூர் பகுதியில் குருவை காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பூர் அடுத்த…

12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில்திறக்கப்படுவதால் காவிரி கரையோரத்தில் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

மயிலாடுதுறையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, அக்டோபர் 15;மயிலாடுதுறை மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து…

சிதம்பரம் நடராஜர் கோவிலில்: நந்தனார் வழிபட சென்ற வாசலை திறக்க இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுக்கு காங்கிரஸ் கோரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோவிலில்: 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் வழிபட சென்ற வாசலை திறக்க வேண்டும்! இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுக்கு காங்கிரஸ் கோரிக்கை…

சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம்.பொது தீட்சதர்கள் செயலாளர் உட்பட மூன்று தீட்சதர்கள் கைது

சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் சம்பந்தமாக நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள் செயலாளர் கார்த்தி என்கிற ஹேம சபேச தீட்சதர் உட்பட மூன்று…

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில் தாய் அல்லது தந்தை இல்லாத மாணவ மாணவிகளுக்கு பொருளுதவி

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் இன்னர் வீல் சங்கம்,பழநி பாபு அணி வணிகம் இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில் தாய் அல்லது…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பகுதியில் பனை விதைகள் நடும் விழா

தரங்கம்பாடி, அக்.15:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டேனிஸ் கோட்டை அருகில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் 91 வது பிறந்தநாளை முன்னிட்டு தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும்…