Month: November 2022

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கல்!

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர்…

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்து!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்டன்.ஹாஜி எம்.ஹமீது அப்துல் காதர் அவர்களை கடலூர் கிழக்கு…

நுண்ணறிவுசார் வளர்ச்சிக்கு வானவில் மன்றம். சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு!

பள்ளி மாணவர்களுக்கு நுண்ணறிவுசார் வளர்ச்சிக்கு வானவில் மன்றம். சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தமிழக அரசின்…

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை சோதனை முறையில் ஒரு மாதத்திற்கு திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை சோதனை முறையில் ஒரு மாதத்திற்கு திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2…

”தேர்தலில் உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை நிற்க வைப்பேன்” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

”தேர்தலில் உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை நிற்க வைப்பேன்” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தேர்தலில் உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை என்…

நாகை தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக புகார்:அதிகாரிகள் விசாரணை!!

நாகையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வரும் ஆறாம் வகுப்பு மாணவிகளை அறிவியல் தொடர்பான படம் காட்டுவதற்காக ஏவி ரூமுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே…

டிசம்பர் 1ந்தேதி முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்- மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வரும் 1ந்தேதி முதல் டிஜிட்டல் கரன்சி குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறித்துள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல்…

சிதம்பரம்: வேதாத் திரி மகரிஷி மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தவமையம் திறப்பு விழா

சிதம்பரம் கீழ ரதவீதியில் உள்ள வீனஸ் அகா தெமியில், கோவை மாவட் டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேதாத் திரி மகரிஷி மனவளக் கலை மன்ற அறக்கட்டளை…

மயிலாடுதுறை:பல்வேறு வங்கியின் சார்பில் ரூ.6.50 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கை 2023-2024 ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா…

மயிலாடுதுறை: பல்வேறு வங்கிகளின்‌ சார்பில்‌ 6 பயனாளிகளுக்கு 6.50 கோடி கடன்‌ உதவி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ பல்வேறு வங்கிகளின்‌ சார்பில்‌ 6 பயனாளிகளுக்கு 6.50 கோடி கடன்‌ உதவி மற்றும்‌ டிராக்டர்‌ ஆட்டோ கார்‌ இதுபோன்ற பல்வேறு…