Month: November 2022

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 34 ஆயிரத்து 852 எக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு -அமைச்சர் மெய்யநாதன் தகவல்

கொள்ளிடம் அருகே வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராமபகுதிகளை சுற்றுச்சூழல்…

சிதம்பரம்: பொது மருத்துவ முகாம்.கண்ணங்குடி ஊராட்சி மன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக…

மக்களே.. உஷார்!. இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் பருவமழை தீவிரமடையும் – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலம் பருவமழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார் தரங்கம்பாடி,நவ.15: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில்…

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கான தகுதி இருந்தும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை…

கடலூர்‌: சிதம்பரம்‌ வட்டம்‌, வல்லம்படுகையில்‌ வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ நிவாரண தொகை!

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ இன்று (14.11.2022) கன மழையினால்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌, வல்லம்படுகையில்‌ வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும்‌…

சிதம்பரம்: பொது மருத்துவ முகாம். மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை!

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக…

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து கொடூரம்!

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் உடல் பாகங்களை டெல்லி முழுவதும் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…