Month: November 2022

கடலூர்:புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ஆ.அருண்மொழி தேவன் எம்எல்ஏ வழங்கினார்

புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர்கள்…

சிதம்பரம்: மக்களைத்தேடிமருத்துவம் முகாம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது

தமிழ்நாடு சுகாதாரதுறையால் நடத்தப்படும் மக்களைத்தேடிமருத்துவம் முகாமுக்கு, கடலூர் மாவட்ட சுகாதார துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம் சார்பாக, குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஆகிய…

கார் வெடிப்பு சம்பவம்; கோவையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம்…

T20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

T-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று…

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பில்லை -தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர்

வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை…

அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில்…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்…

மயிலாடுதுறை:குத்தாலம் ஒன்றியம் கங்காதரபுரம் ஊராட்சியில் நிவாரண உதவி வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கங்காதரபுரம் ஊராட்சி ஆட்டூர் கிராமம் வடக்கு தெருவில் உள்ள அஞ்சான், அமராவதி ஆகியோரின் வீடுகள் தற்போது பெய்து வரும் மழையில் இடிந்து…