Month: November 2022

பால் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 1200 ஒன்றியங்களிலும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

கடலூர்:சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் 4 தனி தனி தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 5ல் 3 உச்ச நீதிமன்ற…

இந்தியாவில் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல நீதி துறை மாற்றம் அடைய வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவில் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல நீதி துறை மாற்றம் அடைய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் சென்னை வழக்கறிஞர்கள்…

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், அரியானா, தெலுங்கானா, ஒடிசா இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், அரியானா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாட்டில் காலியாக…

தஞ்சாவூர் சரக காவல் துறை – கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்கும் பொருட்டு தனிப்படைகள்

தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் A.கயல்விழி உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்கும் பொருட்டு…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி நீர் வெளியேற்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள கிள்ளை பேரூராட்சி முழுவதும்…

கடலூரில் பெரும் பதற்றத்துக்கு இடையே ஆர்எஸ்எஸ் அமைதிப் பேரணி நடந்து முடிந்தது

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு…

தொண்டாமுத்தூர்: ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 6-வது வாரமாக ரொட்டி, பால், முட்டை வழங்கும் நிகழ்ச்சி

தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 06/11/2022 ஞாயிறு காலை 11.00மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் 100 பேருக்கு 6 வது வாரமாக…

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு,…