Month: November 2022

பருவமழை முன்னெச்சரிக்கையாக 233 முகாம்கள் தயார் – மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தகவல்

மழைநீர் வெளியேற்றும் பணி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி…

மயிலாடுதுறை: மணிப்பூர்‌ மாநில ஆளுநருமான இல.கணேசனை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வரவேற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம்‌, வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மாண்புமிகு மணிப்பூர்‌ மாநில ஆளுநரும்‌, மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன்‌ இன்று (05.11.2022) வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர்‌ இரா.லலிதா.இஆ.ப.,…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ்‌ மூலமாக அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம்‌, சோழசக்கரநல்லூர்‌ அருகே மெயின்‌ ரோட்டில்‌ முகவரிதெரியாத முதியவர்‌ ஒருவர்‌ மயங்கிய நிலையில்‌ இருந்தார்‌. இன்று (05.11.2022)மணிப்பூர்‌ ஆளுநர்‌ அவர்களை வரவேற்க அவ்வழியாக சென்ற மயிலாடுதுறை…

நெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்

சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலதுறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம் நடைபெற்றது. ஜாக் கூட்டமைப்பின் சார்பில் தொகுப்பு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட…

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி என். எஸ். எஸ் சார்பில் இலவச பிஸியோதெரபி மருத்துவ முகாம்

சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி செயலாளர் இரத்தின. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மு. சிவகுரு முன்னிலை வகித்தார் ஆசிரியர் எஸ். ராஜவேலு…

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து…

தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை…

ஆரஞ்சு பால் விலை உயர்வு – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி கண்டனம்

ஆரஞ்சு பால் விலையை உயர்த்திய திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பால் இடுபொருட்களின் விலை உயர்வையும்,…